கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் கோவிட்-19 கொறொனா வைரஸ் தாக்கத்தால் 917 பேர் மரணித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக, நாளார்ந்த இறப்பு 900 ஐத் தாண்டியுள்ளமை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவருகிறது.
இந்நிலையில், பிரித்தானியாவில் கொறொனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9875 ஆக உயர்வடைந்ததுடன், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 78,991 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய உயிரிழப்புக்களில் ஸ்கொட்லாந்தில் 47 மரணங்களும், வேல்ஸ்சில் 36 மரணங்களும், வட அயர்லாந்தில் ஏற்பட்ட 15 மரணங்களும் உள்ளடங்குகின்றன.
இந்நிலையில் கொறொனா தொற்றை கட்டுப்படுத்தும் வண்ணம் விடுக்கப்பட்டுள்ள சமூக இடைவெளி உள்ளிட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு காவற்துறையால் சுமார் ஆயிரம் தண்டச் சிட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக, நாளார்ந்த இறப்பு 900 ஐத் தாண்டியுள்ளமை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவருகிறது.
இந்நிலையில், பிரித்தானியாவில் கொறொனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9875 ஆக உயர்வடைந்ததுடன், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 78,991 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய உயிரிழப்புக்களில் ஸ்கொட்லாந்தில் 47 மரணங்களும், வேல்ஸ்சில் 36 மரணங்களும், வட அயர்லாந்தில் ஏற்பட்ட 15 மரணங்களும் உள்ளடங்குகின்றன.
இந்நிலையில் கொறொனா தொற்றை கட்டுப்படுத்தும் வண்ணம் விடுக்கப்பட்டுள்ள சமூக இடைவெளி உள்ளிட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு காவற்துறையால் சுமார் ஆயிரம் தண்டச் சிட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


Comments
Post a Comment