ஸ்ரீலங்காவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நடவடிக்கைக்காக எழரை மில்லியன் ரூபாவை (56,000 கனடிய டொலர்) உதவித் தொகையாக கனடிய அரசு வழங்கியுள்ளது.
கொறோனா நுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு நலிவடைந்துள்ள மக்களுக்கான இடர்காப்புத் திட்டங்களுக்கு தேசிய சமாதானப் பேரவை ஊடாக இந்தப் பணம் வழங்கப்படுவதாக கொழும்பில் உள்ள கனேடிய தூதுவர் டேவிட் மக்கினன் (David McKinnon) கூறியுள்ளார்.
குறிப்பாக பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்கள், விசேட தேவையுடையோர், குழந்தை நல காப்பகங்கள், நீண்டகால பராமரிப்பு நிலையங்கள், முதாளர் பராமரிப்பு இல்லங்கள் போன்றவற்றுக்கு இந்த உதவித் திட்ட நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இதுவரை கொறோனா நுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக கண்டறியப்பட்டுள்ளதுடன், இவர்களில் 07 பேர் மரணித்துள்ளதுடன், சுமார் 107 பேர் குணமடைந்துள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொறோனா நுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு நலிவடைந்துள்ள மக்களுக்கான இடர்காப்புத் திட்டங்களுக்கு தேசிய சமாதானப் பேரவை ஊடாக இந்தப் பணம் வழங்கப்படுவதாக கொழும்பில் உள்ள கனேடிய தூதுவர் டேவிட் மக்கினன் (David McKinnon) கூறியுள்ளார்.
![]() |
| David McKinnon |
குறிப்பாக பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்கள், விசேட தேவையுடையோர், குழந்தை நல காப்பகங்கள், நீண்டகால பராமரிப்பு நிலையங்கள், முதாளர் பராமரிப்பு இல்லங்கள் போன்றவற்றுக்கு இந்த உதவித் திட்ட நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இதுவரை கொறோனா நுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக கண்டறியப்பட்டுள்ளதுடன், இவர்களில் 07 பேர் மரணித்துள்ளதுடன், சுமார் 107 பேர் குணமடைந்துள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Comments
Post a Comment