குபெக்கில் கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 697 பேர் பாதிக்கப்பட்டதாக புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன.
இந்நிலையில் குபெக்கில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46,838 ஆக அதிகரித்தது.
கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 75 இழப்புக்களுடன் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3940 ஆக அதிகரித்தது.
தீவிர கண்காணிப்பில் உள்ள 167 பேர் உட்பட 1452 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறே ஏனைய மாகாண பிரதேச நிலைகளை நோக்குமிடத்து, இவ்வாறு காணப்படுகின்றது.
இந்த வகையில், கனடாவில் இன்று பிற்பகல் ஒரு மணிவரையான புள்ளிவிபரங்களின் படி, 83,950 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் 43,212 பேர் குணமடைந்துள்ளதுடன், 6433 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் குபெக்கில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46,838 ஆக அதிகரித்தது.
கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 75 இழப்புக்களுடன் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3940 ஆக அதிகரித்தது.
தீவிர கண்காணிப்பில் உள்ள 167 பேர் உட்பட 1452 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறே ஏனைய மாகாண பிரதேச நிலைகளை நோக்குமிடத்து, இவ்வாறு காணப்படுகின்றது.
இந்த வகையில், கனடாவில் இன்று பிற்பகல் ஒரு மணிவரையான புள்ளிவிபரங்களின் படி, 83,950 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் 43,212 பேர் குணமடைந்துள்ளதுடன், 6433 மரணங்களும் பதிவாகியுள்ளன.



Comments
Post a Comment