ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மிப் பரவுகையால் பாதிக்கப்பட்ட 304 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கொறோனா தொற்று பரிசோதனைகளில் இவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இதுவரையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 957 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 23 மரணித்த நிலையில், இதுவi உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1904 ஆக அதிகரித்தது.
எனினும் நாளார்ந்தம் இனம் காணப்படும் தொற்றுக்களின் சதவீதம் 1.3 ஆக வீழ்ச்சி கண்டுள்ளமை முன்னேற்றகரமாக கருதப்படுகின்றது.
மேலும் கொறோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளவர்களில் 76.8 சதவீதமாக 17 ஆயிரத்து 638 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை கனடாவில் கொறோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 017 ஆகவும், இவர்களில் மரணமானோரின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்து இரண்டு (5932) ஆகவும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 140 ஆகவும் காணப்படுகின்றது.
அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 23 மரணித்த நிலையில், இதுவi உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1904 ஆக அதிகரித்தது.
எனினும் நாளார்ந்தம் இனம் காணப்படும் தொற்றுக்களின் சதவீதம் 1.3 ஆக வீழ்ச்சி கண்டுள்ளமை முன்னேற்றகரமாக கருதப்படுகின்றது.
மேலும் கொறோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளவர்களில் 76.8 சதவீதமாக 17 ஆயிரத்து 638 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை கனடாவில் கொறோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 017 ஆகவும், இவர்களில் மரணமானோரின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்து இரண்டு (5932) ஆகவும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 140 ஆகவும் காணப்படுகின்றது.



Comments
Post a Comment